உன் எண்ணங்களில் விழுந்து
உன் வண்ணங்களில் கலந்து
உன் வாழ்க்கையில் நிலைக்கலானேன்
பிறிதொரு காலத்தில் உன்னை
பிரிந்த பொழுது
நினைத்துக் கூடப் பார்த்ததில்லை
உன்னைச் சேர்வேனென்று
நினைக்காத காரணத்தினால்
என்னவோ
நினைத்துக் கூட பார்க்க முடியாத எல்லாம்
நடந்தேறிவிட்டது
காலம் ஒரு கொடிய
மிருகம் அனைத்தையும் விழுங்கி
ஏப்பம் விட்டபடி மெல்ல நகரும்
சற்றும் சலனமில்லாமல்.
உன் வண்ணங்களில் கலந்து
உன் வாழ்க்கையில் நிலைக்கலானேன்
பிறிதொரு காலத்தில் உன்னை
பிரிந்த பொழுது
நினைத்துக் கூடப் பார்த்ததில்லை
உன்னைச் சேர்வேனென்று
நினைக்காத காரணத்தினால்
என்னவோ
நினைத்துக் கூட பார்க்க முடியாத எல்லாம்
நடந்தேறிவிட்டது
காலம் ஒரு கொடிய
மிருகம் அனைத்தையும் விழுங்கி
ஏப்பம் விட்டபடி மெல்ல நகரும்
சற்றும் சலனமில்லாமல்.