Friday, July 11, 2014

நெருடல்..

காரிருளில் கருஞ்சிறுத்தையாக
 வந்து என்னை கடித்து
தின்ன தொடங்குகிறது உன் நினைவுகள் ...


தனிமையை தன்னிறைவு
கொள்ளவிடாமல் தடுத்து நிறுத்தி
வந்து வாதாடுகிறது உன் நினைவுகள்...


காலத்தையும்  காலணியாக
வைத்திருக்க உன் நினைவுகளால்
மட்டுமே முடிகிறது.

No comments:

Post a Comment