கொஞ்சமும் சிந்தாமல்
உன்மேல் சிதறிவிழுந்தேன்
ஓர் துளி விடாமல்
வழித்தெடுத்தாய்
போதும் என்பதெல்லாம்
பெயரளவில்
வேண்டும் என்பதே மனதின்
எதிரோலி
முத்தத்தின் முனுமுனுப்புகள்
தொடங்க
மெத்தையும் போர்வையும்
வெட்கமுற்றது.
உன்மேல் சிதறிவிழுந்தேன்
ஓர் துளி விடாமல்
வழித்தெடுத்தாய்
போதும் என்பதெல்லாம்
பெயரளவில்
வேண்டும் என்பதே மனதின்
எதிரோலி
முத்தத்தின் முனுமுனுப்புகள்
தொடங்க
மெத்தையும் போர்வையும்
வெட்கமுற்றது.