Tuesday, March 28, 2017

மத்தாப்பு

கொஞ்சமும் சிந்தாமல்

உன்மேல் சிதறிவிழுந்தேன்

ஓர் துளி விடாமல்

வழித்தெடுத்தாய்

போதும் என்பதெல்லாம்

பெயரளவில்

வேண்டும் என்பதே மனதின்

எதிரோலி

முத்தத்தின் முனுமுனுப்புகள்

தொடங்க

மெத்தையும் போர்வையும்

வெட்கமுற்றது. 

No comments:

Post a Comment