Wednesday, March 8, 2017

வார்த்தை

மிகவும் கூர்மையான 

எளிதில் வீழ்த்தக்கூடிய 

சட்டென சாய்க்க கூடிய ஒன்று 

வார்த்தை 

பேசிய பின் திரும்ப பெறலாகாது 

சுட்ட பானையை போன்று 

இறுதிவரை இருந்து அப்படியே 

உடையவேண்டியதுதான் 

புறப்பட்ட அம்பு மீண்டும் 

வில்லில் சேராது என்பதை போல் 


மடியும்வரை மங்கிக்கிடக்கும். 

No comments:

Post a Comment