கைகளை பற்றி இழுத்தேன்
நீ கவனியாமல் இருந்ததால்
பொய்கோபம் கொண்டு நகர்ந்தேன்
சலனமே இல்லாமல் அருகில்
அணைப்பதற்கு ஏதுவாக நின்றாய்
பார்க்காமலே பார்த்தேன்
எவ்வுளவு நேரம்தான் கோபம் இல்லாமல்
கோபிப்பது
முத்தத்தின் வாயிலாக மெத்தையின்
வசத்தில்
உன்னை விலக்குவதுப்போல்
அணைத்துக்கொண்டிருந்தேன்
நீ நீந்தினாய்
கோபம் இல்லா கோபம்...
ReplyDeleteஅன்னையிடமும் மனைவியிடமும் மட்டுமே
அனுபவித்தல் முடியும்.!
��
😊
Delete