மகளெனும் கவிதை
எவ்வளவு படித்தாலும் முடிவதேயில்லை
மகளெனும் பெருங்காவியம்
எவ்வளவு சாகசங்கள் நிகழ்த்தினாலும் சலிப்பதேயில்லை
மகளெனும் வானவில்
எவ்வளவு வண்ணங்கள் கூட்டினாலும் அழகு குறைவதேயில்லை
மகளெனும் மலர்
எத்தனை முறை மலர்ந்தாலும் உதிர்வதேயில்லை
மகளெனும் பேரன்பு
எவ்வளவு எடுத்தாலும் குறைவதேயில்லை.
Super 👏👏👏👏
ReplyDeleteThanks 😊
Deleteஅருமை வாழ்த்துகள்
DeleteThanks 😊
ReplyDeleteYa. It's true
ReplyDeleteஉயிருள்ள வரிகள் தோழர்......
ReplyDeleteஉணர்வுகளின் வெளிப்பாடு....
lovely lines.....
ReplyDelete