நிதர்சனத்தின் விரல்பட்டு உடையும் கனவுகள் என்னும் நீர்க்குமிழிகள்.
நிறைவான குறைகள் பல உண்டு.
போராசைகள் என்பது மாபெரும் கனவுகள்.
உங்களை நிருபிக்க ஒன்றும் இல்லையா.. பொய்யே சொல்லுங்க தப்பில்லை.
"உன் வாழ்க்கையில் என்ன சாதிச்ச" என்று கேட்பவரிடம் வாழ்வதே சாதனைதான் என்று சொல்ல தோன்றுகிறது.
நிலைக்கண்ணாடியின் நிலைமை ரொம்ப மோசம் அடுத்தவரை பிரதிப்பலிப்பதே தன் நிலைமை.
மன அழுத்தம் தரும் இரண்டு விஷயங்கள்.. ஒன்று நாம் அடுத்தவரிடம் எதிர்ப்பார்ப்பது, மற்றொன்று அடுத்தவர் நம்மிடம் எதிர்ப்பார்ப்பது.
நம் பலம் என்பது அடுத்தவருக்கு நம் பலவீனம் தெரியாமல் இருப்பதே.
புயலுக்கு பின் பேரமைதி #புணர்தல்
திரும்புவதுப்போல் திரும்பிவிட்டு மீண்டும் திருப்பி அடிக்கிறது இந்த வாழ்க்கை.
பொய் எல்லாயிடத்திலும் உண்டு உண்மையைப்போல்.
மழை நேரத்து தேனீரில் சுவை அதிகம்.
தனிமை மகத்துவம் என்னும் மகாபாவம்.
ஏமாறுவதற்கெல்லாம் நாளும், பொழுதும் கிடையாது.
சில விஷயங்கள் புரிந்தும், புரியாதது போல் இருப்பது நல்லது
.
பாரம் என்பது மனது பழக்கப்பட்ட ஓன்று.. மகிழ்ச்சிதான் அதற்கு அதிர்ச்சியே..
என்ன பேசினோம்ன்னே தெரியாம மணிக்கணக்கில் பேசியவரிடம்.வருடங்கள் கழித்து நல்லாயிருக்கியா என்பதை தவிர பேச ஒன்றுமில்லை என்பதே காலத்தின் சூழ்ச்சி.
மீண்டும் சிறு தூறல்களுடன் மழை ஆரம்பமாகிறது .. வெளியிலும், மனதிலும்.
வெற்றுப்புன்னகைகள் உதிர்க்கும் மென்மையாக சில சோகங்களை.
தேர்வுகள் என்றும் தோல்வியடைவதில்லை என்றும். தேர்வு எழுதுபவர்களே தோல்வியடைகின்றனர்.
அன்பை உணர்த்திக்கொண்டே இருங்கள் இல்லையேல் உலர்ந்து போய்விடும்.
நாம் நினைப்பதுப்போல் இல்லை வாழ்க்கை அதுக்கும் மேலானது.
நண்பன் காதலனாக மாறுவது மிகச் சுலபம். காதலன் மீண்டும் நண்பனாக மாறுவது ஆகச்சிறந்த சவால்.
ஒருவரின் வலிமையை உடைப்பதே திறமை.
தூரத்தில் தெரியும் உண்மை பொய்யாக மாறிப்போகும்.. அருகில் வந்தவுடன்,கானல்நீர்ப்போல்.
மழை நேரத்து தேனீர் ஓர் குளிர்கால போர்வை.
நிறைவான குறைகள் பல உண்டு.
போராசைகள் என்பது மாபெரும் கனவுகள்.
"உன் வாழ்க்கையில் என்ன சாதிச்ச" என்று கேட்பவரிடம் வாழ்வதே சாதனைதான் என்று சொல்ல தோன்றுகிறது.
நிலைக்கண்ணாடியின் நிலைமை ரொம்ப மோசம் அடுத்தவரை பிரதிப்பலிப்பதே தன் நிலைமை.
மன அழுத்தம் தரும் இரண்டு விஷயங்கள்.. ஒன்று நாம் அடுத்தவரிடம் எதிர்ப்பார்ப்பது, மற்றொன்று அடுத்தவர் நம்மிடம் எதிர்ப்பார்ப்பது.
நம் பலம் என்பது அடுத்தவருக்கு நம் பலவீனம் தெரியாமல் இருப்பதே.
புயலுக்கு பின் பேரமைதி #புணர்தல்
திரும்புவதுப்போல் திரும்பிவிட்டு மீண்டும் திருப்பி அடிக்கிறது இந்த வாழ்க்கை.
பொய் எல்லாயிடத்திலும் உண்டு உண்மையைப்போல்.
மழை நேரத்து தேனீரில் சுவை அதிகம்.
தனிமை மகத்துவம் என்னும் மகாபாவம்.
ஏமாறுவதற்கெல்லாம் நாளும், பொழுதும் கிடையாது.
சில விஷயங்கள் புரிந்தும், புரியாதது போல் இருப்பது நல்லது
.
பாரம் என்பது மனது பழக்கப்பட்ட ஓன்று.. மகிழ்ச்சிதான் அதற்கு அதிர்ச்சியே..
என்ன பேசினோம்ன்னே தெரியாம மணிக்கணக்கில் பேசியவரிடம்.வருடங்கள் கழித்து நல்லாயிருக்கியா என்பதை தவிர பேச ஒன்றுமில்லை என்பதே காலத்தின் சூழ்ச்சி.
மீண்டும் சிறு தூறல்களுடன் மழை ஆரம்பமாகிறது .. வெளியிலும், மனதிலும்.
வெற்றுப்புன்னகைகள் உதிர்க்கும் மென்மையாக சில சோகங்களை.
தேர்வுகள் என்றும் தோல்வியடைவதில்லை என்றும். தேர்வு எழுதுபவர்களே தோல்வியடைகின்றனர்.
அன்பை உணர்த்திக்கொண்டே இருங்கள் இல்லையேல் உலர்ந்து போய்விடும்.
நாம் நினைப்பதுப்போல் இல்லை வாழ்க்கை அதுக்கும் மேலானது.
நண்பன் காதலனாக மாறுவது மிகச் சுலபம். காதலன் மீண்டும் நண்பனாக மாறுவது ஆகச்சிறந்த சவால்.
ஒருவரின் வலிமையை உடைப்பதே திறமை.
தூரத்தில் தெரியும் உண்மை பொய்யாக மாறிப்போகும்.. அருகில் வந்தவுடன்,கானல்நீர்ப்போல்.
மழை நேரத்து தேனீர் ஓர் குளிர்கால போர்வை.
No comments:
Post a Comment