இன்றைய இந்தியான்னு ஒரு புக் வாசிட்டு இருக்கேன் இன்னும் முடிக்கல. கொஞ்சம் பெரிய புக் 900 பக்கங்கள். இந்த புத்தகம் வெளி வந்தது 1940 அதுவும் இங்கிலாந்தில். ஏன்னா இந்தியாவில் இது தடை செய்யப்பட்ட புக். பூராவும் டேட்டாஸ் எடுத்து அப்படியே பைண்ட் பண்ணி வச்சிருக்காங்க.
இத்தனை ஆண்டு கழித்து படிக்கும் பொழுதே பிரிட்டிஷ் ஆளுகள குறைஞ்சது நாலு பேருத்தையாவது தூக்கிப்போட்டு
மிதிக்கலாம்ன்னு தோணுது. நமக்கு அதுக்கு திராணி இல்லதான் பட் அது வேற டிப்பான்ட்மெண்ட் . அப்ப படிச்சா வெறி பிடித்த ஆடுவார்கள் என்பதில் துளியும் சத்தேகமில்ல அதான் பயபுள்ளைக பேண்ட் பண்ணியிருக்கு.
அப்படி பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தை பொத்தாம் பொதுவா அடிமை படுத்தி வச்சிருந்தாங்கன்னு மட்டும் சொல்லி கடந்திட முடியாது என்பது இந்த புக்கத்தகத்தை படிக்கும் பொழுது புரியுது. மொத்தமா சிதைச்சியிருக்கானுங்க இந்தியாவை. வெள்ளக்காரன் ஆட்சியில் இருந்திருந்தாலே நாடு முன்னேறி இருக்கும்ன்னு சொல்றவங்க எல்லா லைன்ல வாங்கய்யா.
இந்த புத்தகத்தை முடித்தவுடன் ஒரு முழு பதிவி போடுறேன். இந்த புத்தகத்தை எழுதியவர் (ஆங்கிலத்தில்) ரஜினி பாமிதத். இவர் உலக புகழ்பெற்ற மார்க்சிய அறிஞர். இதை தமிழாக்கம் செய்தது எஸ். ராமகிருஷ்ணன் முதல் பதிப்பு 2008. வரலாறு மிக முக்கியம் அமைச்சரே.
#இன்றைய இந்தியா
இத்தனை ஆண்டு கழித்து படிக்கும் பொழுதே பிரிட்டிஷ் ஆளுகள குறைஞ்சது நாலு பேருத்தையாவது தூக்கிப்போட்டு
மிதிக்கலாம்ன்னு தோணுது. நமக்கு அதுக்கு திராணி இல்லதான் பட் அது வேற டிப்பான்ட்மெண்ட் . அப்ப படிச்சா வெறி பிடித்த ஆடுவார்கள் என்பதில் துளியும் சத்தேகமில்ல அதான் பயபுள்ளைக பேண்ட் பண்ணியிருக்கு.
அப்படி பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தை பொத்தாம் பொதுவா அடிமை படுத்தி வச்சிருந்தாங்கன்னு மட்டும் சொல்லி கடந்திட முடியாது என்பது இந்த புக்கத்தகத்தை படிக்கும் பொழுது புரியுது. மொத்தமா சிதைச்சியிருக்கானுங்க இந்தியாவை. வெள்ளக்காரன் ஆட்சியில் இருந்திருந்தாலே நாடு முன்னேறி இருக்கும்ன்னு சொல்றவங்க எல்லா லைன்ல வாங்கய்யா.
இந்த புத்தகத்தை முடித்தவுடன் ஒரு முழு பதிவி போடுறேன். இந்த புத்தகத்தை எழுதியவர் (ஆங்கிலத்தில்) ரஜினி பாமிதத். இவர் உலக புகழ்பெற்ற மார்க்சிய அறிஞர். இதை தமிழாக்கம் செய்தது எஸ். ராமகிருஷ்ணன் முதல் பதிப்பு 2008. வரலாறு மிக முக்கியம் அமைச்சரே.
#இன்றைய இந்தியா
No comments:
Post a Comment